மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
|
எந்தப் பாதையில் போகிறோம் என்று தெரிகிறதா?நாம் எதிர்பார்த்த அழிவுகாலம் நெருங்கிக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. என்ன அப்படிச் சொல்லிவிட்டோம் என்கிறீர்களா? அழிவு என்பது இயற்கையால் மட்டுமல்ல மனிதனாலும் வரலாமல்லவா? ஆமாம்! 2012ன் அழிவு உண்மையாகத்தான் இப்போது தோன்ற ஆரம்பித்திருக்கிறது.
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 24 திசம்பர் 2010 11:48) |
முக்கோண உணவு முறையும் வாழ்வின்பமும்கெம்பா மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவன இயக்குநர் முனைவர் கார்த்திகேயனின் அறிமுகம் கிடைத்தது எனக்கு. இரண்டு நாட்கள் எங்கள் சகாக்களுடன் பயிற்சி எடுத்துக்கொண்டேன். மனவியலில் இருந்து உடலியல் வரை டாக்டர் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். நிறைய எதார்த்தமான எடுத்துக்காட்டுக்களை நமது வாழ்வில் இருந்து பயன்படுத்தினார். அவற்றில் இருந்து சிலவற்றை நான் நமது நேயர்களுக்காக பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 செப்டம்பர் 2010 13:55) நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (7)- பணத்தின் மீதான ஆசைநம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (7) - பணத்தின் மீதிருக்கும் ஆசையை விட்டொழியுங்கள் கவனகரின் முழக்கம் மாத இதழின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்த போது அரங்கராச தேசிக சுவாமிகளின் கருத்துக்கள் வாழ்க்கையின் இயல்புகளை எடுத்துச் சொல்பவைகளாக இருந்தன. புவிவாழ்வைப் பற்றி அவர் கூறியிருந்த கருத்துக்கள் புதுத் தெளிவைப் படிப்பவர்க்கு ஏற்படுத்தும் என்று தோன்றியது. பேராண்மை என்ற திரைப்படத்தில் ஒரு ஆசிரியராக வரும் ஜெயம் இரவி சொல்லும் கருத்து ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றுக்கொடுக்கப்பட்டால் பணத்தின்மீதுள்ள பற்று குறைந்து மனத்தின்மீது பற்று அதிகரிக்கும். பண்டமாற்று முறையில் ஆரம்பித்த வணிகத்தில் மனிதன் தான் உருவாக்கும்/விளைவிற்கும் பொருட்களை பிறரிடம் கொடுத்து தனக்கு வேண்டிய பொருட்களைப் பெற்றுக்கொண்டான். அப்போதெல்லாம் உழைப்பது கட்டாயம் தேவைப்பட்டது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 04 நவம்பர் 2009 16:29) |
நிறுவனப் பணியில் நிம்மதியிழப்பவரைக் குறிவைக்கும் கும்பல் - ஓர் எச்சரிக்கைபன்னாட்டு நிறுவனங்களில், மென்பொருள் துறையில், அதிகநேரப் பணியில் இருப்பவர்கள், குடும்பத்தில் நிம்மதியிழந்து தவிப்பவர்கள், காதலில் தோற்றவர்கள், மேலும் தன் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திப்பவர்கள் எல்லோரும் படிக்கவேண்டிய விழிப்புணர்வுக் கட்டுரை இது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2009 00:33) நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (6)- சமச்சீர்க் கல்விநம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (6)- சமச்சீர்க் கல்வி
ஆசிய நாடுகளில் சீனாவின் தற்போதைய வளர்ச்சி அளவிட்டோ இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டோ பார்க்கமுடியாதது. சீனாவின் வளர்ச்சிக்கு அதன் மக்கள் தொகை ஒரு காரணமாக அமைந்திருக்கிறதென்றால், இந்தியாவின் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது அதன் மக்கள்தொகை என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது. மக்கள்தொகை என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது மற்றொருநாட்டின் தோல்விக்கும் காரணமாக இருக்கிறது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 24 அக்டோபர் 2009 21:53) |