மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
|
திரையிசைப் பாடல்களில் தமிழ்ச்சுவை (6) - புஞ்சையுண்டு நஞ்சையுண்டுஏற்கனவே நமது பாடல் வரிசைகளில் உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் இடம்பெற்ற பொன் மகாலிங்கம் இயற்றிய உன்னால் முடியும் தம்பி என்ற பாடலின் தமிழ்ச்சுவையைப் பார்த்தோம். உண்மையில் சொற்கள் மட்டுமல்ல, மெட்டிலும் கருநாடக இசைச்செல்வர்களைத் திரும்பிப்பார்க்கவைத்த பாடல் அப்படத்தில் இடம்பெற்ற புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்பதாகும்.
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2009 11:47) |
திரையிசைப் பாடல்களில் தமிழ்ச்சுவை (5) - எதிலும் இங்கு இருப்பானவன் யாரோ?பாரதி திரைப்படத்தில் ஒவ்வொரு பாடல் கேட்டுவரும்போது பாரதியாரின் வரிகளை மிகவும் உன்னிப்பாகக் கேட்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டே வந்தேன். பாரதியின் வரிகளுக்கே இளையராஜாவின் இசை ஒரு எடுப்பையும் வலிமையையும் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. பலரும் பாடல்களைக் கேட்டுவிட்டுப் போய்விடுவது போல என்னால் போகமுடியவில்லை. அந்த நேரத்தில்தான் "எதிலும் இங்கு இருப்பானவன் யாரோ" என்ற பாடலைக் கேட்டேன். முதலில் அந்தப்பாடலை பாரதியாரின் பாடல் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் அந்தவரிகளில் தவழ்ந்த மரபு, இன்று இருக்கும் திரைப்படப்பாடல் எழுதும் கவிஞர்களுக்கு எடுத்தாளத் தெரியாத ஒரு முறை.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2009 08:52) தமிழா நம் தமிழ் சொல்லாததா? (1)தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களில் சொல்லப்படாத அறிவியலும் இல்லை, தொழில் நுட்பங்களும் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே தமிழர் கண்டுவைத்த, சொல்லிவைத்த கருத்துக்களைத்தான் இன்றைய தத்துவ அறிஞர்களும், அறிவியலாளர்களும் தாங்கள் கண்டுணர்ந்ததாகப் பறைசாற்றிக் கொள்கிறார்கள். நமக்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பாடங்கள் இந்தத் தலைமுறையில் இருக்கும், காசுக்காகப் பணியாற்றும் தமிழாசிரியர்களால் தெரிவு செய்யப்பட்டவை. எதையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அவைகளைப் பாடத்திட்டத்தில் வைக்காமல், செங்கீரைப்பருவம், பிள்ளைத்தமிழ், பிள்ளைக்கறி சமைத்த கதை, அகலிகையின் கதை, நளதமயந்தி கதை என ஒன்றுக்கும் உதவாத கதைகளையும் பாடங்களையும் வைத்து மாணவர்களை முட்டாள்களாக்கி வைத்திருக்கிறார்கள். இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 01 அக்டோபர் 2009 10:33) |
திரையிசைப் பாடல்களில் தமிழ்ச்சுவை (4) - உன்னால் முடியும் தம்பிபொன் மகாலிங்கம் இயற்றி இளையராஜா இசையமைத்த பாடல் உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில் இடம்பெற்று அப்போதெல்லாம் பல இளைஞர்களின் எண்ணங்களில் புரட்சி விதை தூவியது. இந்தத் திரைப்படம் இயக்குநர் பாலச்சந்தரின் வாழ்வியல் திரைப்படம். சோர்ந்துவிடும் மனிதர்க்கெல்லாம் உன்னால் முடியும் என்று திரும்பத்திரும்ப மனதுக்குள் கொப்பளிக்கவைத்த பாடல் இது. எனக்குள் தனிப்பட்ட முறையில் தன்னம்பிக்கை ஒளியேற்றிய பாடல் இது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2009 20:06) திரையிசைப் பாடல்களில் தமிழ்ச்சுவை (3) - நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்நம்மில் பலர் பாடல்களின் பல்லவி என்றழைக்கப்படும் முதலிரண்டு மூன்று வரிகள் மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. பல பாடல்களை தினமும் கேட்டபோதும் நினைவில் வைத்துக்கொண்ட போதும் சரணம் என்றழைக்கப்படும் உள்வரிகள் நினைவில் நிற்பதில்லையே ஏன் அப்படி என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? அதற்கு மிகப்பெரிய காரணங்கள் இருக்கின்றன. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 04 செப்டம்பர் 2009 23:20) |