Joomla ThemesDeposit PokerNo Deposit Bonus
இந்த நாழிகை எண்ணம்

தமிழ் இலக்கியத்தின் உறுப்புக்கள் எனப்படுபவை இயல், இசை, நாடகம் என அறிவோம். முன்னோர்கள் இவற்றைப் பயன்படுத்தித்தான் மக்களுக்கு அறிவு புகட்டினார்கள். ஆனால், அந்த நாடகத்தின் இன்றைய வடிவமான திரைப்படங்களின் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஒலிக்கக் கூடாது என பல்கலைக் கழகங்கள் தடைசெய்யுமளவுக்கு கலை அழிவினை நோக்கிப்போயிருக்கிறதே?... எண்ணிப் பாருங்கள்.

ஊட்டங்கள் (ஓடைகள்)
ஊட்டங்களைப் பெற்றுக்கொள்ள
ஆக்கங்கள்
திரைப்பாடல்
மருத்துவம்
தமிழ் தட்டச்சு செயலி
நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய எல்லோராலும் அதிகமாகப் பயன் படுத்தப்படும் இ-கலப்பை அஞ்சல் எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Alt+2 விசைகளை ஒரு சேர அழுத்த தமிழிலும் Alt+1 ஒரு சேர அழுத்த ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்ய முடியும். இதன் இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்.
செய்திமடல்

புதிய ஆக்கங்கள் வெளியாகும்போது செய்திமடல் மூலமாக அறிவிக்கப்படும். தங்கள் பெயரையும் மின்னஞ்சலையும் கொடுக்கவும்.



பதாகை

பனித்துளிகள் தங்களை அன்புடன் வரவேற்கின்றன



அடிமையானாய் தமிழா!

பல நாட்கள் ஆயிற்றுக் கவிதை எழுதி. என் நேரம் மிகக்குறைவாய் இருந்துவிட்டபடியால் என்னால் எண்ணி எழுத முடியாத நிலை. ஒரு ஞாயிறு மாலை அமர்ந்திருந்தபோது தமிழனின் ஆறாவது விரலாகிப்போன தொலைக்காட்சி இயக்கி (Remote Control) கையில் வைத்துத் திரும்பத்திரும்ப விசைகளை அழுத்தியபோது அந்த மாலை நேரச் சூரியன் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது. ஒருகணம் நிறுத்திப் பார்த்தேன். போட்டி ஒன்று நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சி நடத்துனர் போட்டி விதிகளைப் படித்தபோது மனது கொஞ்சம் வலித்தது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 07 திசம்பர் 2009 18:49)

மேலும் வாசிக்க...

 


கலப்படத்தால் கலங்குது கண்கள்

கலப்படம் என்பது தற்பொழுதெல்லாம் வணிகர்களுக்கு ஒரு பாடமாகவே ஆகிவிட்டிருக்கிறது. எதை எதோடு சேர்த்து கணிசமான வருமானம் பார்க்கலாம் என்பதுதான் பெரும்பாலான வணிகர்கள் தங்கள் வாரிசுகளுக்குச் சொல்லித் தந்துவிட்டுப் போகிறார்கள். இதனால் வழிவழியாகக் கலப்படக் கொள்ளை சமுதாயத்தில் கொடிகட்டிப்பறக்கிறது. தேயிலைத்தூளில் ஆரம்பித்து மஞ்சள், பருப்பு, அரிசி என்று இதன் பட்டியல் நீண்டு வண்டிகளுக்கான எரிபொருள்வரை கலப்படமோ கலப்படம்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 06 திசம்பர் 2009 16:06)

மேலும் வாசிக்க...

 


அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (18) - பித்தம் நீக்கும் வில்வம்

சிவாலயங்களிலும் மற்ற ஆலயங்களிலும் சிறப்பாக வளர்க்கப்படும் தெய்வீக மூலிகையான வில்வமரத்தின் அனைத்துப்பாகங்களும் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. உக்கிரமான சிவனைக்குளிர்விக்க வில்வ இலைகளால் அர்ச்சிப்பதாக நம்பிக்கை நம்மிடத்திலுண்டு. இந்த இலைகளை பிரசாதமாகவும் உண்டு நோய்களையும் ஆன்மீகம் சார்ந்த மருத்துவ முறைகளையும் மேற்கொள்ள நம் முன்னோர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும் உண்மைதான் இந்த வழிபாட்டு முறைகளெல்லாம்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 06 திசம்பர் 2009 16:24)

மேலும் வாசிக்க...

 


கூகுளின் சகுனி வேலை

கூகுளின் சகுனி வேலை

நாமெல்லாம் கூகுளின் வரைபடங்களைப் (Google Maps) பார்த்திருப்போம். இதேபோல் மற்ற நாடுகளிலும் பார்வையாளர்கள் ஏராளம். ஆனால் இந்த கூகுள் தன் வரைபடங்களின் மூலம் ஒரு கருங்காலித்தனத்தைச் செய்திருக்கிறது. நம் நாட்டின் அங்கங்களாக இருக்கும் அருணாச்சலப்பிரதேச மாநிலம், பலகாலமாக பிரச்சனைக்குரிய காஷ்மீர் மாநிலம் மேலும் பலபகுதிகளை ஒவ்வொரு நாட்டின் கூகுள் பார்வையாளர்களுக்கும் வேறுவேறாகக் காட்டி சகுனி வேலை செய்துள்ளது. வெக்கங்கெட்ட நமது அரசாங்கத்திற்கு இதைக்கண்டு, கண்டிக்க வக்கில்லை.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2009 16:16)

மேலும் வாசிக்க...

 
வாக்குப் பெட்டி
இன்றைய தலைமுறையிடம் விழிப்புணர்வு குறைந்து காணப்படக் காரணம்?
 
புகுபதிகை



கீழ்க்காணும் படத்திலுள்ள ஆங்கில எழுத்துக்களை உள்ளிடவும். (புதிய குறியீட்டுக்குப் படத்தை சொடுக்கவும்)
படத்திலுள்ள ஆங்கில எழுத்துக்களை உள்ளிடவும்.
 * 

இணைப்பிலுள்ளவர்கள்
எங்களிடம் 4 பார்வையாளர்கள் இணைப்பு நிலையில்
பார்வையாளர்கள்
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று13
mod_vvisit_counterநேற்று31
mod_vvisit_counterஇந்த வாரம்65
mod_vvisit_counterபோன வாரம்166
mod_vvisit_counterஇந்த மாதம்151
mod_vvisit_counterபோன மாதம்457
mod_vvisit_counterஅனைத்து நாட்களில்5369

இணைப்பில் (20 நிமிடங்களில்): 3
உங்கள் இணைய எண்: 38.107.191.81
,
இப்போது: செப் 07, 2010
அங்கத்தினர்கள் : 61
ஆக்கங்கள் : 95
இணைய இணைப்புகள் : 8
பார்வைகள் : 35959