|
பனித்துளிகள் தங்களை அன்புடன் வரவேற்கின்றன
கூகுளில் தேடுவது எப்படி?இணையத்தில் கூகுளாண்டவர் மட்டும் இல்லையென்றால் இப்போதெல்லாம் நம்மில் பலருக்கு எந்த வேலையும் ஓடுவதில்லை. எது தெரியாமலிருந்தாலும் உடனே அதை நாம் தேடிப்பார்ப்பது கூகிளில்தான். கூகுளில் எப்படித்தேடவேண்டும் என்று தெரியாமல் சும்மா இரண்டுவார்த்தைகள் தேடுபொருளைப்பற்றி உள்ளீடு செய்து தேடு விசையை அழுத்தி வரும் விடைகளைத் தொடர்ந்துபோய் பார்த்துவிட்டு அது நமக்கு பயனுள்ளதாக இருந்தாலோ அல்லது பயனற்றதாகவே இருந்தாலோ பாதி புரிந்து புரியாம தேடுசட்டத்தை மூடிவிட்டு அடுத்த வேலைக்குப் போவது பலருக்கு வாடிக்கை. அந்தத்தேடலை இன்னும் சிறப்பானதாக்க என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012 15:06) பிஞ்சு மனம்"ஏழு கழுதை வயசாயிருச்சு இன்னுமும் உனக்கு உங்கம்மா வந்து ஊட்டியுடோணுமா?" பக்கத்து வீட்டுப் பொன்னியக்கா கேட்டது அவனுக்கு அவமானமாய்த் தோன்றியது...
ஐந்தாவது படிக்கும் தன்மகனுக்கு ஊட்டிவிடுவது ஆரம்பகாலங்களில் இன்பமளித்தாலும், பூவாத்தாளுக்கு வர வர அது ஒரு தொல்லை தரும் ஒன்றாகவே பட்டது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 16 மார்ச்சு 2011 15:09) |
பிச்சைக்காரத்தனமாக நடந்துகொள்ளும் பத்திரிக்கைகள்!தமிழனைத் தமிழனைத் தவிர யாராலும் பழிவாங்க முடியாது. சிங்கள இராஜபக்ஷே நெஞ்சில் குத்தினால் நம்ம ஊர்ப் பத்திரிக்கைகள் நாளேடுகள் முதுகில் குத்துகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி கொடூரமாகக் கொல்லப்பட்ட நமது உடன்பிறப்புக்களை மனதில் நிறுத்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 27 சூன் 2011 12:17) புத்தனாகுமோ சாத்தான்புத்தனைப் போற்றிடும்
புதுவகை மனிதர்
நித்தமும் கொன்றே
நம்மினம் அழிப்பர்
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 05 மார்ச்சு 2011 09:35) |















