Joomla ThemesDeposit PokerNo Deposit Bonus
இந்த நாழிகை எண்ணம்

தமிழ் இலக்கியத்தின் உறுப்புக்கள் எனப்படுபவை இயல், இசை, நாடகம் என அறிவோம். முன்னோர்கள் இவற்றைப் பயன்படுத்தித்தான் மக்களுக்கு அறிவு புகட்டினார்கள். ஆனால், அந்த நாடகத்தின் இன்றைய வடிவமான திரைப்படங்களின் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஒலிக்கக் கூடாது என பல்கலைக் கழகங்கள் தடைசெய்யுமளவுக்கு கலை அழிவினை நோக்கிப்போயிருக்கிறதே?... எண்ணிப் பாருங்கள்.

ஊட்டங்கள் (ஓடைகள்)
ஊட்டங்களைப் பெற்றுக்கொள்ள
ஆக்கங்கள்
திரைப்பாடல்
மருத்துவம்
தமிழ் தட்டச்சு செயலி
நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய எல்லோராலும் அதிகமாகப் பயன் படுத்தப்படும் இ-கலப்பை அஞ்சல் எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Alt+2 விசைகளை ஒரு சேர அழுத்த தமிழிலும் Alt+1 ஒரு சேர அழுத்த ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்ய முடியும். இதன் இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்.
செய்திமடல்

புதிய ஆக்கங்கள் வெளியாகும்போது செய்திமடல் மூலமாக அறிவிக்கப்படும். தங்கள் பெயரையும் மின்னஞ்சலையும் கொடுக்கவும்.



பதாகை

பனித்துளிகள் தங்களை அன்புடன் வரவேற்கின்றன



தமிழில் இதுவரை வந்திராத ஒரு மோசமான திரைப்படம்

காசை வாங்கிக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் கெட்ட வார்த்தைகளால் திட்டினால்கூட இந்த தணிக்கைக் குழுவும் அதற்குத் துணைநிற்பவர்களும் படத்திற்கு சான்றளித்து படம்பார்க்க அனுமதிப்பார்கள் என்று தெரியும் தற்போது வெளிவந்திருக்கும் "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படத்தைப் பார்ப்பவர்க்கு. அத்தனையும் வக்கிரம். வக்கிரத்தைத் தவிர வேறொன்றுமில்லை எனலாம். செல்வராகவன் என்ற இயக்குனருக்கு, இதற்காகத் தூக்கு தண்டனை அளித்தாலும் அதில் தவறில்லை என்று தோன்றுகிறது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 18 சனவரி 2010 08:30)

மேலும் வாசிக்க...

 


மழைக் காகிதங்கள் மக்கிப் போக!

பாலிதீன் பைகள் என்றழைக்கப்படும் மழைக்காகிதங்கள், அதனால் புவிமாசுபடுதல் மற்றும் பல கொடுமையான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்; பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாள்தோறும் கோடிக்கணக்கில் பல பாலித்தீன் பைகள் சாலையிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும் வீசி எறியப்பட்டு அதன் மூலம் புவியானது கண்டபடி மாசுபட்டுக்கொண்டுதானிருக்கிறது. பாலிதீன் பைகளுக்கான அரசின் சட்டங்கள், கெடுபிடிகளும் அதனுடன் சேர்ந்து காற்றில் பறக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 28 திசம்பர் 2009 11:21)

மேலும் வாசிக்க...

 


அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (20) - குளிர்ச்சிதரும் ஆவாரை

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (20) - குளிர்ச்சிதரும் ஆவாரை

"ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?" என்பது சித்தர் வாக்கியம். தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் நன்கு வளர்ந்து மஞ்சள் நிறப்பூக்கள் பூத்து அழகாகக் காட்சிதரும் ஆவாரை தங்கச் சத்தும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. நாடி நரம்புகளில் தளர்ச்சியைப் போக்கி உடலை வன்மையாக்கும். மேகவெட்டையையும் உடலின் உள்வெப்பத்தையும் தணித்து, குளிர்ச்சி தரும். உடலைத் தங்க நிறமாக்கும் உடல்வறட்சியையும் சோர்வையும் நீக்கி வலிமைதரும்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 07 சனவரி 2010 08:09)

மேலும் வாசிக்க...

 


அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (19) - இதயம் காக்கும் மிளகு

பத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 17 திசம்பர் 2009 07:40)

மேலும் வாசிக்க...

 
வாக்குப் பெட்டி
இன்றைய தலைமுறையிடம் விழிப்புணர்வு குறைந்து காணப்படக் காரணம்?
 
புகுபதிகை



கீழ்க்காணும் படத்திலுள்ள ஆங்கில எழுத்துக்களை உள்ளிடவும். (புதிய குறியீட்டுக்குப் படத்தை சொடுக்கவும்)
படத்திலுள்ள ஆங்கில எழுத்துக்களை உள்ளிடவும்.
 * 

இணைப்பிலுள்ளவர்கள்
எங்களிடம் 8 பார்வையாளர்கள் இணைப்பு நிலையில்
பார்வையாளர்கள்
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று1
mod_vvisit_counterநேற்று7
mod_vvisit_counterஇந்த வாரம்16
mod_vvisit_counterபோன வாரம்72
mod_vvisit_counterஇந்த மாதம்81
mod_vvisit_counterபோன மாதம்341
mod_vvisit_counterஅனைத்து நாட்களில்2640

இணைப்பில் (20 நிமிடங்களில்): 1
உங்கள் இணைய எண்: 38.107.191.82
,
இப்போது: பெப் 09, 2010
அங்கத்தினர்கள் : 54
ஆக்கங்கள் : 89
இணைய இணைப்புகள் : 8
பார்வைகள் : 19209